Thursday, May 31, 2012

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி சென்னை செல்ல அக் கட்சியின் எம்பி கனிமொழிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி சென்னை செல்ல அக் கட்சியின் எம்பி கனிமொழிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி, கடந்த ஆண்டு மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாதத்திற்கு பின்னர் அவருக்கு டெல்லி சிபிஐ...

ரூ.28 லட்சத்துக்கு புது பைக் வாங்கினார் டோனி: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளார் டோனி.  இதன்மூலம் தென் கிழக்கு ஆசியாவிலேயே, இந்த 'புயல் வேக' பைக்கை வாங்கியுள்ள முதல் நபர் என்ற பெருமை பெறுகிறார் டோனி. விளையாட்டு வீரர்களில், இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் பெக்காமிடம் இந்த வகை பைக் உள்ளது.  புதிய பைக் குறித்து டோனியின் உறவினர் கவுதம் குப்தா கூறுகையில், 'ஐ.பி.எல்., தொடரின்...

Tuesday, May 29, 2012

டிக்கெட் விற்று ரூ. 180 கோடி வசூலித்த ஐபிஎல்!

டெல்லி: 5வது ஐபிஎல் போட்டித் தொடரில் டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் ரூ. 180 கோடி பணம் பார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். தொலைக்காட்சி மூலம் இந்தப் போட்டிகளை 16 கோடி பேர் பார்த்துள்ளனராம். கிரிக்கெட் என்றால் பணம், இந்திய கிரிக்கெட் என்றால் கோடானு கோடி பணம், அதிலும் ஐபிஎல் என்றால் பண மழை என்றாகி விட்டது. உலகமே பார்த்துப பொறாமைப்படும் அளவுக்கு கரன்சி...

கொலைவெறியுடன் கொளுத்தும் வெயில்... பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா?

சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்து வி்ட்ட போதிலும் வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமல் இருப்பதால் பள்ளிக்கூடத் திறப்பு தள்ளிப் போகுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கோடை விடுமுறைக்குப் பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள்...

Saturday, May 26, 2012

அரிசியில் கவனம்

அரிசியில் கவனம் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவு களின்படி, நாள்தோறும் ஒரு கப் வெள்ளை அரிசி சாதம் உண்பவர்களுக்கு "டைப்-2' சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகம் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகளும் இதனைத் தெரிவிக்கின்றன. தமிழகம், கேரளா, ஆந்திரா,...

இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.) வேட்பாளர் சீனிவாசன்-நிறுவனர் பச்சைமுத்து திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. முத்துக்குமரன் கார் விபத்தில் மரணம் அடைந்ததையொட்டி அங்கு வருகிற ஜுன் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து இருந்ததால் தங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால்...

Thursday, May 24, 2012

கியாஸ், டீசல் விலையும் உயர்கிறது?: மத்திய அரசு நாளை முடிவு

புதுடெல்லி, மே. 24- பெட்ரோல் விலை உயர்வு வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையையும் உயர்த்தும் படி இந்திய எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 மற்றும் சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ. 50 வரை உயர்த்த...

மாநிலங்கள் வரியை குறைத்தால் பெட்ரோல் விலை குறைந்து விடும்: மத்திய அரசு யோசனை

புதுடெல்லி, மே. 24- பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்திய மத்திய அரசு அதற்கு பரிகாரம் காணும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைக்க மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.   மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள அபரிதமான சுமையை குறைக்க மத்திய அரசு உண்மையிலேயே விரும்பினால்,...

டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்கத் திட்டத்தில் பங்குபெற ஜப்பான் ஆர்வம்

டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்தில் ஜப்பான் பங்கு பெற ஆர்வம் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்கால திட்டங்களான மோனோ ரெயில் மற்றும் நகர போக்குவரத்து போன்ற திட்டங்களில் பங்கேற்கவும் ஆர்வம் தெரிவித்துள்ளது.  நகர மேம்பாட்டு துறை மத்திய அமைச்சர் கமல்நாத், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன அதிகாரிகளை நேற்று சந்தித்து பேசினார். அப்போது டெல்லி...

Tuesday, May 22, 2012

Centum 200/200 Statistics:+2 Results

Centum 200/200 Statistics:  Mathematics - 2656 Students Scored 200 out of 200 (2720 students in 2011)  Chemistry - 1444 Students Scored 200 out of 200 (1243 students in 2011)  Physics - 142 Students Scored 200 out of 200 (646 students in 2011) Biology - 616 Students Scored 200 out of 200 Computer - 665 Students scored 20...

Saturday, May 19, 2012

தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்க கடலோர காவல் படையில் அதிநவீன ரோந்து கப்பல்

சென்னை: கிழக்கு பிராந்திய கடலோர காவல் படையில் ‘‘ராஜ்தரங்’’ என்ற அதிநவீன ரோந்து கப்பலை சேர்க்கும் விழா, சென்னை துறைமுகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு, கடலோர காவல் படை டைரக்டர் ஜெனரல் முரளிதரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ, ரோந்து கப்பலை இயக்கி பணியில் சேர்த்தார். மத்திய இணை...

நாமக்கலில் வருவாய் அதிகாரி வீட்டில் ரெய்டு

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வருவாய் அதிகாரி ராணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு திட்டங்களை செயல்படுத்த பயனாளிகளிடம் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரையடுத்து, அதிகாரி ராணி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். பத்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு அதிகாரி ராணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றன...

நீதிமன்ற உத்தரவுப்படி கார்களில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பிலிம்களை அகற்றாவிட்டால், போலீசார் என்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா எச்சரித்துள்ளார்.

சென்னை : நீதிமன்ற உத்தரவுப்படி கார்களில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பிலிம்களை அகற்றாவிட்டால், போலீசார் என்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா எச்சரித்துள்ளார். கார்களில் முன்புறம், பின்புற கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் பலர் கருப்பு பிலிம் ஒட்டுகின்றனர். வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், உள்ளே இருப்பவர்களை வெளியில் இருந்து பார்க்க முடியாதபடியும் கருப்பு பிலிம்களை ஒட்டுகின்றனர். இதை சமூக விரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக...

சொந்த கட்சியிலேயே ஆதரவில்லாத சங்மா!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ சங்மாவை  அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் வேறுபாடு மறந்து சங்மாவை ஆதரிக்க வேண்டும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் சங்மா குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவரது சொந்தக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது....

புதுக்கோட்டை தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவு இல்லை- தி.மு.க. மேலிடம் முடிவு

சென்னை, மே. 19- புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இந்த தொகுதி அ.தி. மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் நிறுத்தப்பட்டுள்ளார். தே. மு.தி.க. வேட்பாளராக ஜாகீர்உசேன் நிற்கிறார். தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., பாரதீய ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடவில்லை. முக்கிய கட்சிகளான அ.தி.மு.க. - தே.மு.தி.க. வேட்பாளர்கள் நேரடியாக மோதுகிறார்கள். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்து உள்ளது. இந்திய ஜனநாயக...

Friday, May 18, 2012

மதன்-ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார்

சென்னை: ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார், அதில் பல ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக, கேள்வி- பதில் பகுதி எழுதும் பொறுப்பிலிருந்த மதன். ஆனந்த விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்தவர் மதன். அந்த...

துருக்மேனிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக கேஸ்: இந்தியா விரைவில் ஒப்பந்தம்

துருக்மேனிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் கேஸ் கொண்டு வரும் திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இந்தியாவில் எரிசக்தி பற்றாக்குறையை சமாளிக்க, ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் கேஸ் கொண்டு திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தின. இதற்கு அமெரிக்கா கடும்...

Thursday, May 17, 2012

Tamilnadu 12th results 2012 on May 22

Tamilnadu 12th results 2012 on May 22Tamilnadu 10th Class board examination results will be declared on June 4 and, surprisingly, the results will be out at 1.30 pm and not the usual 9 am as done every year.Nearly 11.5 lakh students had appeared for board exams under Samacheer Kalvi syllabus last month even as 13,176 boys and 6,393 girls appeared as...

Tuesday, May 15, 2012

தமிழகத்திற்குப் புகழ் சேர்க்கும் ராணுவப் பயிற்சிப் பள்ளி!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகரில் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளி என்றழைக்கப்படும் ராணுவ பயிற்சி பள்ளி அகில இந்திய அளவில் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் பள்ளியாக விளங்கி வருகிறது.  வசதியானவர்கள் மட்டுமே ராணுவத்தில் உயர் அதிகாரிகளாக ஆக முடியும் என்கிற நிலைமையை மாற்றி சாமான்ய மாணவர்களும் உயர் அதிகாரிகளாகும் வாய்ப்புகளை...

வயர்லெஸ் செயற்கை இருதயம் ஜப்பான் மருத்துவர்களால் கண்டுபிடிப்பு

ஜப்பானின் தொஹோக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு வயர்லெஸ் தொழிநுட்பம் மூலம் கட்டுப்படுத்தப் படக் கூடிய செயற்கை இருதயத்தை கண்டு பிடித்துள்ளது. இந்த வயர்லெஸ் இருதயக் கண்டுபிடிப்பை அடுத்து, ஜப்பான் விஞ்ஞானிகளால் விரைவில் எந்த வித பேட்டரியும் இல்லாமல் உண்மையான இதயம் போல் செயற்படத்தக்க பொறிமுறையுடைய செயற்கை இருதயத்தைக் கண்டு பிடிக்கக் கூடிய...

என்.ஐ.டி.யில் எம்.டெக்., எம்.பிளான் சேர்க்கை அறிவிப்பு

இந்தியாவில் திருச்சி, வாரங்கல், பாட்னா உள்ள 21 தேசிய தொழில்நுட்ப மையங்களில் (என்ஐடி) வழங்கப்படும் எம்.டெக்., எம்.பிளான்., படிப்புகளில் சேர தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இ செல்லான் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 25ம், இதர வழிகளில் விண்ணப்பத்தை...

ஜிப்மரில் மே 27ம் தேதி மருத்துவ நுழைவுத் தேர்வு

புதுச்சேரி, புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய (ஜிப்மர்) மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத் தேர்வு மே 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.இந்நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 27-ம் தேதி வரை பெறப்பட்டன. இதில் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு,...

யோகாசனத்தின் கட்டுப்பாடுகள்

சாப்பிட்டு குறைந்தது 4 மணி நேரம் சென்ற பிறகும். காபி, டீ, குடித்தால் 1 மணி நேரம் கழிந்த பின்பும் ஆசனங்கள் செய்யலாம். • இரவில் நீண்ட நேரம் விழித்திருத்தல், நீண்ட தூரம் பயணம் செய்த நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள் மற்றும் உடல் சோர்வு, தலைவலி, இருக்கும் போதும் ஆசனங்கள் செய்யாது சாந்தி ஆசனம் மட்டும் செய்யலாம். • யோகப் பயிற்சி செய்பவர்கள் உருளைக்...

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராகிறார் ஜீன்-மார்க் அய்ரால்ட்

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஜீன்-மார்க் அய்ரால்ட் நியமிக்கபடுவதாக  பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக  நேற்று  பதவியேற்றுக் கொண்ட பிரான்கோய்ஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார்.  முதல் காபினெட் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் தன் அமைச்சரைவையை இன்று அமைக்கிறார்.62 வயதான  ஜீன்-மார்க் அய்ரால்ட் இதுவரை உயர் பதவிகளை...

Sunday, May 13, 2012

இந்தியாவின் புகழை உயர்த்தவே வெளிநாடுகளுக்கு சென்றேன்; தனிப்பட்ட முறையில் செல்லவில்லை: ஜனாதிபதி பிரதீபா பட்டீல் விளக்கம்

ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை எந்த ஜனாதிபதியும் மேற்கொள்ளாத அளவுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். அவரது வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகியுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் தேவையா? என்று நாடெங்கும் பேசப்படுகிறது. இதற்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாமல்...

பசு மாடு ஒரே பிரசவத்தில் 3 கன்றுகளை ஈன்றது

விழுப்புரம் மாவட்டம் வெள்ளையாம்பட்டு காலனியை சேர்ந்தவர் ஆத்தலான் என்பவரது பசு மாடு ஒரே பிரசவத்தில் 3 கன்றுகளை ஈன்ற...

Saturday, May 12, 2012

களைகட்ட துவங்கியது புதுகை இடைத்தேர்தல் "களம்' : அ.தி.மு.க.,- ஐ.ஜே.கே., வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க.,- ஐ.ஜே.கே., வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தை துவக்கியுள்ளதாலும், தே.மு.தி.க., போட்டியிடுகிறது என்ற அறிவிப்பாலும், தொகுதியில் இடைத்தேர்தல் களைகட்ட துவங்கியுள்ளது. புதுக்கோட்டை தொகுதி, இ.கம்யூ., எம்.எல்.ஏ., முத்துக்குமரன், ஒரு மாதத்துக்கு முன் சாலை விபத்தில் இறந்ததால், ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க.,- ம.தி.மு.க.,- இந்திய கம்யூனிஸ்ட்,- பா.ம.க.,- வி.சி., ஆகிய கட்சிகள், இடைத்தேர்தலை புறக்கணித்து விட்ட நிலையில், அ.தி.மு.க.,வும்,-...

3,000 new buses to hit roads in State at a cost of Rs.548 crore

Three thousand new buses will be introduced this year at a cost of Rs.548 crore for the State, and the city will get 250 buses, including 100 mini-buses, Transport Minister V. Senthil Balaji informed the Assembly on Tuesday The mini-buses will act as a transit transport facility between the residential locality of the commuter and bus stops/train...

Chennai Super Kings stays in the hunt

Chennai Super Kings ride on a brilliant bowling performance by Ben Hilfenhaus to defeat the Delhi Daredevils at the at the MA Chidambaram stadium in Chennai today. Curtsy this win the defending champions keep their hopes alive of making the playoffs. Ben Hilfenhaus bowled brilliantly up front for his 3 for 27 stifling the Daredevils reducing them...

ஜுன் 4ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ,பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 22ம் தேதி

சென்னை, மே 12 : ஜுன் 4ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை  அறிவித்துள்ளது.4ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தேர்வுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.பத்தாம் வகுப்பு விடைத்தாள் ...

காதுள்ளவன் கேட்கக் கடவன்!

திருத்தேர்களில் மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் மரணமடைவதும், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, மின் நிலையம் மூடப்படும் நிலை ஏற்படுவதும் சாதாரண விபத்துகள் என்று கருத முடியவில்லை. இந்தச் சம்பவங்களுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம்தான்.  தேர்த் திருவிழா நடைபெறும்போது, மின்வாரியத்தின்...

Page 1 of 3712345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More