தபால்துறை
தற்போது பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக பயன்படக்கூடிய நவீன சோலார்
விளக்குகள் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் ஏற்படும் தொடர்
மின்வெட்டால் இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நாள் முழுவதும்
சூரிய ஒளியில் சார்ஜ் செய்து இரவ� முழுவதும் இந்த விளக்கை
பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் நிறுவனத்துடன் கூட்டாக இந்த திட்டத்தை
தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 3 வகையான சோலார்
விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதில்
டி.லைட் எஸ் 250 என்ற மாடல்...