Wednesday, April 25, 2012

தபால்துறை நவீன சோலார் விளக்குகள் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது

தபால்துறை தற்போது பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக பயன்படக்கூடிய நவீன சோலார் விளக்குகள் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நாள் முழுவதும் சூரிய ஒளியில் சார்ஜ் செய்து இரவ� முழுவதும் இந்த விளக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் நிறுவனத்துடன் கூட்டாக இந்த திட்டத்தை தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 3 வகையான சோலார் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் டி.லைட் எஸ் 250 என்ற மாடல்...

நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடிதாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடிதாக்கி 3 பேர் உயிரிழந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் சத்திரமடை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற விவசாயி அவரது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, மின்னல் தாக்கியதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர்...

Page 1 of 3712345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More