Saturday, June 30, 2012

Congress MLA Rumi Nath ‘Beaten Up’ by Mob For Marrying Facebook Friendஃபேஸ்புக் மூலம் 2-வது திருமணம் செய்த அசாம் பெண் எம்.எல்.ஏ.க்கு சராமரி அடி உதை

கரீம்கஞ்ச்: அசாம் மாநிலத்தின் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ரூமி நாத் மற்றும் அவரது இரண்டாவது கணவர் ஜாகி ஜாகிர் ஆகியோர் மர்ம கும்பல் ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். 2006-ம் ஆண்டு பாரதிய ஜனதா சார்பில் போர்கோலா தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த அவர் 2011-ம்...

Reservation of Tatkal Train bookings to start at 10am from July 10-தட்கல்' டிக்கெட் முன்பதிவு ஜூலை 10ஆ‌ம் தேதி முதல் காலை 8 மணிக்குப் பதிலாக, 10 மணிக்கு தொடங்கும் என்று ரெயில்வே ‌நி‌ர்வாக‌ம்

தட்கல்' டிக்கெட் முன்பதிவு ஜூலை 10ஆ‌ம் தேதி முதல் காலை 8 மணிக்குப் பதிலாக, 10 மணிக்கு தொடங்கும் என்று ரெயில்வே ‌நி‌ர்வாக‌ம் அறிவித்துள்ளது. ‌‌தீபாவ‌ளி, ‌கி‌றி‌ஸ்ம‌ஸ், பொ‌ங்க‌ல் உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌‌கிய ப‌ண்டிகை கால‌ங்க‌ளி‌ல் இர‌யி‌ல்க‌ளி‌ல் பயண‌ம் செ‌ய்வத‌ற்காக டி‌க்கெ‌ட் கவு‌ண்ட‌ர்களு‌க்கு செ‌ன்றா‌ல் 10 ‌நி‌மிட‌ங்க‌ளி‌ல் அனை‌த்து ‌டி‌க்கெ‌ட்டுகளு‌ம்...

Wednesday, June 27, 2012

Pranab Mukherjee's last day as Finance Minister-பிரணாப் முகர்ஜிக்கு நேற்றைய நாள் அமைச்சர் பதவியிலிருந்தும் விடை பெற்ற சற்றே இறுக்கமான நாளாக

மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன் என்ற உணர்வு மட்டும் என்றுமே என்னை விட்டுப் போனதில்லை... நிதியமைச்சராக 3 முறை இருந்தவர் பிரணாப் முகர்ஜி. 1977ம் ஆண்டு அவர் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார். அந்த ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தபோது அவரது அமைச்சர் பதவியும் போனது. பின்னர் 1984ம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில்...

Saturday, June 23, 2012

Montek Singh Ahluwalia justifies toilets upgrade for Rs 35 lakh-கடனும் கழிப்பறையும்

கடனும் கழிப்பறையும்! 'என் தற்கொலைக்குக் காரணம், கரும்பு விவசாயத்துக்காக நான் வாங்கிய 5 லட்ச ரூபாய் கடன்தான்' -இப்படி முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கரும்பு அலுவலர் ஆகியோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, உயிரை விட்டிருக்கிறார்... நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, மாப்படுகை கிராமத்தைச் சேர்ந்த 60 வயது விவசாயி முருகையன்! தமிழக கூட்டுறவு...

Thursday, June 21, 2012

இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல்

ரியோ-டி-ஜெனிரோ, ஜூன் 21- மெக்சிகோவில் ஜி.20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பிரேசிலில் நடக்க இருக்கும்  ‘ரியோ பிளஸ் 20’ மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று ரியோடி ஜெனிரோ சென்றார். இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு ஆகியவை குறித்து இதில் பங்கேற்கும் பல நாட்டுத் தலைவர்கள் விவாதிக்க...

Friday, June 8, 2012

பத்மநாபசுவாமி கோவில் சுரங்க பாதைகளில் ஆய்வு:கொள்ளையர்கள் நுழைய வாய்ப்பா?

 திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள பாதாள அறை பொக்கிஷங்களை கணக்கிட மதிப்பீடு குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. இதன்படி பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள 6 பாதாள நிலவறைகளில் உள்ள பழங்கால விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் கணக்கிடும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதனிடையே பத்மநாப சுவாமி கோவிலை சுற்றியும் அதனையொட்டியும் ரகசிய...

Thursday, June 7, 2012

நாட்டின் முதலாவது "பேசும் ஏடிஎம்'

ஆமதாபாத், ஜூன். 7: பார்வையற்றோருக்கான முதலாவது "பேசும் ஏடிஎம்' இயந்திரம் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.  யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் இந்த பேசும் ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.சர்கார்...

Friday, June 1, 2012

ஆனந்துக்கு ரூ.2 கோடி: முதல்வர்

சென்னை, ஜூன் 1: உலக செஸ் போட்டியில் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகை அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.உலக செஸ் சாம்பியன் போட்டியில் ஐந்தாவது முறையாக ஆனந்த் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், ஆனந்துக்கு பாராட்டுத் தெரிவித்ததுடன்,...

Page 1 of 3712345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More