Tuesday, May 15, 2012

என்.ஐ.டி.யில் எம்.டெக்., எம்.பிளான் சேர்க்கை அறிவிப்பு

இந்தியாவில் திருச்சி, வாரங்கல், பாட்னா உள்ள 21 தேசிய தொழில்நுட்ப மையங்களில் (என்ஐடி) வழங்கப்படும் எம்.டெக்., எம்.பிளான்., படிப்புகளில் சேர தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இ செல்லான் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 25ம், இதர வழிகளில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மே 29ம் கடைசி நாளாகும்.பொதுக் கலந்தாய்வு மூலமாக மாணவ சேர்க்கை நடத்தப்படும். ஸ்கோர் அல்லது கேட் தேர்வு மதிப்பெண்களும் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு www.ccmt.in இணையதளத்தைப் பார்க்கவும்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More