Saturday, May 19, 2012

நாமக்கலில் வருவாய் அதிகாரி வீட்டில் ரெய்டு


ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வருவாய் அதிகாரி ராணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு திட்டங்களை செயல்படுத்த பயனாளிகளிடம் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரையடுத்து, அதிகாரி ராணி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். பத்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு அதிகாரி ராணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More