Sunday, April 18, 2010

எரிமலை வெடித்ததால் விமான போக்குவரத்துக்கு இடையூறு


லண்டன்:ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் தூசி மண்டலம், வான்வெளியில் நேற்றும் அதிகமாகக் காணப்பட்டது. இதனால், மூன்றாவது நாளாக, ஐரோப்பிய நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் 17 ஆயிரம் விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஐஸ்லாந்து நாட்டில் பனிமலை அடுக்குகளின் கீழ் உள்ள எரிமலை கடந்த 14ம் தேதி, பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. எரிமலை வெடிப்பில் இருந்து வெளியேறிய தீக்குழம்புகள், அந்த பகுதி முழுவதும் பரவியுள்ளன.எரிமலை வெடித்ததால் வெளியேறிய சாம்பல் தூசி மண்டலம், அந்த பகுதியில் 11.கி.மீ., சுற்றளவுக்கு வான்வெளியில் பரவியுள்ளது.

இந்த சாம்பல் தூசி மண்டலத்தில் நிறைந்து காணப்படும் துகள்களால், விமானங்களின் இன்ஜின்களுக்கு சேதம் ஏற்பட்டு, பெரும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடாவிலும் விமான சேவை பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகள், ஐஸ்லாந்து வான்வெளி வழியாகச் செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளன.

எரிமலையில் நேற்றும் சீற்றம் இருந்தது. அதிலிருந்து அதிக அளவில் சாம்பல் தூசி வெளியேறி, வான்வெளியை சூழ்ந்தது. இதனால், நேற்றும் விமானங்கள் இயக்கப்படவில்லை. எரிமலை வெடிப்பு காரணமாக, உலகம் முழுவதும் 17 ஆயிரம் விமானங்கள், இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு தினமும், பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மூன்றாவது நாளாக நேற்றும் மூடப்பட்டிருந்தன. இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள், தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல், விமான நிலையங்களில் காத்துக் கிடக்கின்றனர்.

'எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் தூசி மண்டலம் எப்போது முழுமையாக மறைந்து, வான் பகுதி சீராகும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. சில நேரங்களில் மாதக்கணக்கில் கூட, இந்த தூசி மண்டலம் காணப்படும்' என, எரிமலை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதனால், விமானப் பயணிகளும், விமான போக்குவரத்து நிறுவன அதிகாரிகளும் கலக்கம் அடைந்துள்ளனர்.

சென்னையிலும்பாதிப்பு:சென்னையில் இருந்து புறப்படும் மூன்று விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. சென்னை - பிராங்பர்ட் செல்லும் லுப்தான்சா, சென்னை - லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ், சென்னை - பிரஸ்ஸல்ஸ் செல்லும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, April 9, 2010

சானியா மிர்சா


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்வது என்று சானியா மிர்சா எடுத்த முடிவு சரியான முடிவுதானா? என்று ஐதராபாத் நகர மக்களிடையே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான மக்கள் சானியா மிர்சாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கருத்து கூறியவர்களில் சுமார் 44 சதவீதம் பேர் சானியா எடுத்த திருமண முடிவு சரியான முடிவுதான். அதில் தவறு எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.

சானியா சரியான நேரத்தில், சரியான முடிவு எடுத்து இருப்பதாக கருத்து தெரிவித்தவர்களில் பெரும்பாலானவர்கள் கூறி உள்ளனர். 23 சதவீதம் பேர் மட்டுமே சானியாவின் திருமண முடிவு சரி அல்ல என்று கூறி உள்ளனர்.

சோயிப்பை திருமணம் செய்து கொள்ள சானியா மிர்சா ஆசைப்பட்டதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று கருத்துக்கணிப்பில் மற்றொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 62.5 சதவீதம் பேர் காதல்தான் காரணம் என்று கூறி உள்ளனர். ஆயிஷா நெருக்கடி கொடுத்ததற்கு ஐதராபாத் மக்களில் 60 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு சானியா மிர்சா தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று 55 சதவீதம் பேர் கூறி உள்ளனர்

நித்யானந்தா


பிரபல மாடர்ன் சாமியாரான நித்யானந்தர், பிரபல நடிகையுடன் செக்ஸ் அனுபவிக்கும் காட்சிகளை சன் தொலைக் காட்சி இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் கதவைத் திற காற்று வரட்டும் என்றெல்லாம் வசீகரமான தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியவர் நித்யானந்தர்.
32 வயதாகும் இவருக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை. நல்ல ஆங்கிலப் புலமை, தமிழ் பேச்சுத் திறன் மிக்கவர்.
உலகின் ஆன்மீக ஒளி நானே என்று கூறிக் கொண்டவர். அமெரிக்காவின் இந்துப் பல்கலைக் கழகத்துக்கு தலைவர் இவர்.
இளம் வயதிலேயே புலன்களை அடக்கி பிரமச்சர்யம் மேற்கொள்பவர் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட இந்த சாமியார், நடத்திய காமலீலைகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளன.
நன்கு தெளிவான வீடியோ காட்சிகளாக இவை படம்பிடிக்கப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பபட்டன.
இந்த வீடியோவில் இருப்பது நித்யானந்தர்தான் என்றும் அதில் வரும் நடிகை ஆர் என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயர் கொண்ட பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதா என்று செய்திகள் உறுதியாகக் கூறுகின்றன.
இந்த விவகாரம் வெளியானதும் உலகெங்கும் இந்த நித்யானந்தருக்கு உள்ள பக்தர்கள் (?!) பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்

Wednesday, August 12, 2009

புவன ஒரு புதிய தளம்

ISRO , Indian space & research organization has launched Bhuvan a satellite mapping tool similar to Google Earth and Wikimapia.
Bhuvan was launched on 12th August 2009.
Bhuvan offers resolution up to 5 metres and is said to be a competitor to Google Earth.
“Bhuvan will be able to give you an image from only 10 meters away”, isro spokesman said.
Check the Official site www.bhuvan.nrsc.gov.in
Bhuvan can take closer pictures of the Indian Subcontinent as compared to the Google Earth.
Bhuvan is capable of taking a zoom level of upto 10 meters while the Google Earth features a zoom level of up to 200 meters.
Read more: http://www.greenpacks.org/2009/08/13/bhuvan-earth-bhuvan-download-bhuvan-isro/##ixzz0O2h9dcQE

Thursday, May 7, 2009

AIADMK LS Election 2009 Canditates list

aiadmk's list of candidates for elections 2009
1. Tiruvallur (reserved) Dr. P Venugopal B.Sc., MBBS.,
2. South Chennai Chitlapakkam S Rajendran, B.A., B.L.,
3. Central Chennai SMK Mohammedali Jenna
4. Kanchipuram (reserved) Dr. E Ramakrishnan , M.B.B.S.
,5. Vellore LKMB Vasu, (B.Com.,)
6. Krishnagiri K Nanjegowdu , B.Sc., B.L.,
7. Arani Mukkoor N Subramanian
8. Vizhupuram(reserved) M Anandhan , (Bsc.,)
9. Salem S Semmalai , B.Sc., B.L.,
10. Namakkal V Vairam Tamizharasi, M.A.,
11. Tiruppur Tiruppur C Sivasamy , M.A.,
12. Pollachi K Sukumar, B.Com.,
13. Dindigul P Balasubramani
12. Pollachi K Sukumar, B.Com.,
13. Dindigul P Balasubramani
14. Karur Dr.M Thambidurai , M.A., M.Phil., M.Lit., Ph.D.,
15. Tiruchirapalli P Kumar, B.Sc., B.L.,
16. Perambalur K K Balasubramanian
17. Cuddalore M C Sampath , M.Sc.,
18. Mayiladuthurai O S Manian
19. Sivagangai R S Rajakannappan, B.Sc., B.L.,
20. Theni Thanga Tamizhchelvan, M.A.,
21. Ramanathapuram V Sathiyamoorthy, B.A., B.L.,
22. Tuticorin Dr. Cynthia Pandian , M.A., M.Ed., M.Phil., Ph.D.,
23. TirunelveliK Annamalai

Tuesday, April 7, 2009

DMK List


1. தென் சென்னை : ஆர்.எஸ்.பாரதி
2. வட சென்னை : டி.கே.எஸ்.இளங்கோவன்
3. மத்திய சென்னை : தயாநிதி மாறன்
4. திருப்பெரும்புதூர் : டி.ஆர்.பாலு
5. திருவள்ளூர் (தனி) : காயத்ரி ஸ்ரீதரன்
6. அரக்கோணம் : ஜெகத்ரட்சகன்
7. திருவண்ணாமலை : வேணு கோபால்
8. கிருஷ்ணகிரி : சுகவனம்
9. தஞ்சாவூர் : பழனி மாணிக்கம்
10. நாகை (தனி) : ஏ.கே.எஸ். விஜயன்
11. பெரம்பலூர் : நெப்போலியன்
12. கரூர்: கே.சி.பழனிசாமி
13. நாமக்கல் : காந்தி செல்வன்
14. நீலகிரி : ஆ.ராசா
15. பொள்ளாச்சி : சண்முகசுந்தரம்
16. கள்ளக்குறிச்சி : ஆதி சங்கர்
17. மதுரை : மு.க.அழகிரி
18. தர்மபுரி : தாமரைச் செல்வன்
19. தூத்துக்குடி : ஆர்.எஸ்.ஜெயதுரை
20. ராமநாதபுரம் : ஜெ.கே.ரித்தீஷ்
21. கன்னியாகுமரி : ஹெலன் டேவிட்சன்

Lokshabha election 2009

4/7 News Network: Tamil Nadu holds much importance in South Indian politics. The national parties have limited stakes in Tamil Nadu. But they consider the state as important, as regional parties from this state play an important role in national politics. The UPA, which had won all 39 Lok Sabha seats in Tamil Nadu during the 2004 general elections, is in trouble now. The revival of Jayalalitha-led AIADMK and the split between PMK-MDMK-DMK-Congress is worrying the Congress much in 2009.

The Congress may rue its mistake that it had declined AIADMK's offer to contest the elections together and dump DMK. the PMK and MDMK have already left the UPA to join AIADMK. The Left parties CPI and CPM are with Third Front and AIADMK now. In addition, Vijay Kant's DMDK is all set to eat into the votes of DMK. There will be no surprise, if the AIADMK Front wins 35 out of 39 seats in the 2009 Lok Sabha elections.

Jayalalitha is in high spirits over her rising popularity and the anti-incumbency wave against the DMK. Karunanidhi is facing opposition from all quarters and may find it difficult to reverse the trend in Tamil Nadu.

Even during the 2004 general elections, AIADMK led the vote percentage with 29.77% followed by DMK at 24.60%. However, the party failed to win a single seat because the alliance between DMK, PMK, MDMK, Congress and Left, proved more powerful than the AIADMK-BJP alliance.

While the BJP may not be able to win a single seat in Tamil Nadu, as it does not have the backing of either DMK or AIADMK, the party is hopeful of forging a post-poll alliance with either party. The BJP had in the past worked with DMK, AIADMK, PMK and MDMK at different times. So, it won't be difficult for the party to woo Jayalalitha, who has some soft corner towards BJP's Hindutva politics.

Here are the Lok Sabha Constituencies in Tamil Nadu after Delimitation:

Tiruvallur, Chennai North, Chennai South, Chennai Central, Sriperumbudur, Kancheepuram, Arakkonam, Vellore, Krishnagiri, Dharmapuri, Tiruvannamalai, Arani, Viluppuram, Kallakurichi, Salem, Namakkal, Erode, Tiruppur, Nilgiris, Coimbatore, Pollachi, Dindigul, Karur, Tiruchirappalli, Perambalur, Cuddalore, Chidambaram, Mayiladuthurai, Nagapattinam, Thanjavur, Sivaganga, Madurai, Theni, Virudhnagar, Ramanathapuram, Thothukkudi, Tenkasi, Tirunelveli, Kanniyakumari.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More