Sunday, April 18, 2010

இந்திய நக்சல் ,மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை மன்னிக்கமுடியாது

சத்திஸ்கரில் நக்சலைட்டுகளின் அதிரடித்தாக்குதலில் 76 போலீசார் பலி. முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு 76 போலீஸார் பலி என்றும், 40 லட்சம் மத்திய அரசும், தலா 5 லட்சம் மாநில அரசும் என முன்னர் மாவோஸ்டுகளால் கொல்லப்பட்ட போலீசாருக்கு கிடைக்கப்பெறாத சலுகையாக அறிவிககப்படுள்ளதுமேற்குவங்கம், பீகார், ஜார்கண்ட், சத்திஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா என இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளால் மாநில போலீஸ் மீதும், இராணுவப்படைகளின் மீதும் பெருந்தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசும் மாவோயிஸ்டுகளை...

எரிமலை வெடித்ததால் விமான போக்குவரத்துக்கு இடையூறு

லண்டன்:ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் தூசி மண்டலம், வான்வெளியில் நேற்றும் அதிகமாகக் காணப்பட்டது. இதனால், மூன்றாவது நாளாக, ஐரோப்பிய நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் 17 ஆயிரம் விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஐஸ்லாந்து நாட்டில் பனிமலை அடுக்குகளின் கீழ் உள்ள எரிமலை கடந்த 14ம் தேதி, பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. எரிமலை வெடிப்பில்...

Friday, April 9, 2010

சானியா மிர்சா

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்வது என்று சானியா மிர்சா எடுத்த முடிவு சரியான முடிவுதானா? என்று ஐதராபாத் நகர மக்களிடையே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான மக்கள் சானியா மிர்சாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கருத்து கூறியவர்களில் சுமார் 44 சதவீதம் பேர் சானியா எடுத்த திருமண முடிவு சரியான முடிவுதான். அதில் தவறு...

நித்யானந்தா

பிரபல மாடர்ன் சாமியாரான நித்யானந்தர், பிரபல நடிகையுடன் செக்ஸ் அனுபவிக்கும் காட்சிகளை சன் தொலைக் காட்சி இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் கதவைத் திற காற்று வரட்டும் என்றெல்லாம் வசீகரமான தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியவர் நித்யானந்தர்.32 வயதாகும் இவருக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை....

Page 1 of 3712345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More