
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து மக்களுக்கும் செல்போன் வழங்க மத்திய அரசு 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
''ஒவ்வொருவர் கையிலும் கைபேசி" திட்டத்தின்படி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து மக்களுக்கும் செல்போன், 200 நிமிடங்கள் இலவச டாக் டைம் வழங்க சுமார் 7000 கோடி ஒதுக்க மத்திய அரசு...