Sunday, April 18, 2010

இந்திய நக்சல் ,மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை மன்னிக்கமுடியாது

சத்திஸ்கரில் நக்சலைட்டுகளின் அதிரடித்தாக்குதலில் 76 போலீசார் பலி. முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு 76 போலீஸார் பலி என்றும், 40 லட்சம் மத்திய அரசும், தலா 5 லட்சம் மாநில அரசும் என முன்னர் மாவோஸ்டுகளால் கொல்லப்பட்ட போலீசாருக்கு கிடைக்கப்பெறாத சலுகையாக அறிவிககப்படுள்ளது

மேற்குவங்கம், பீகார், ஜார்கண்ட், சத்திஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா என இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளால் மாநில போலீஸ் மீதும், இராணுவப்படைகளின் மீதும் பெருந்தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசும் மாவோயிஸ்டுகளை ஒழித்துக்கட்ட பெருந்திட்டங்களைத் தீட்டி தனது படைகளை ஏவுகிறது.

யார் இந்த மாவோயிஸ்டுகள் எப்படி இவ்வளவு பலம் வந்தது . ஜனநாயக முறைகள் அவர்களுக்கு சரியான வாழ்க்கை முறையை கொடுக்கவில்லையா?

போலீஸ் வேலையில் சேருபவர்கள் எல்லரும் மாவோயிஸ்டுகள் உள்ள இடங்கல்லில் பணி செய்ய செல்ல அவர்களுது குடும்பம் ஒத்துகொள்ளாது
நக்சல்
வளராமல் அவர்கள் ஜனநாயகம் பக்கம் வர வழிவகை செய்யவேண்டும்.

கத்தி எடுத்தவன் கத்தியால் சாவு

துப்பாக்கி பிடித்தவன் துப்பாகியால் சாவு

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More