Friday, January 2, 2009

இலவசம் என்றும் கேலிக்குரியதே

அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் இலவசம் நாளுக்கு நாள் அதிகரிப்பது மக்களை சோம்பேரிகளாக்கும்.கடமையை செய்வதுக்கூட குறையகூடும்.

  • அனைவருக்கும் வேலை ஊதியத்துடன் கொடுப்பது.
  • விவசாயத்தை நம்பி உள்ளவர்களை மேம்படுத்த திட்டம் உடனே கொண்டு வரவேண்டும் .
  • சாமானியர்களின் வருவாய் பெருக வழி வகுக்க வேண்டும் .
  • தனி மனிதன் பழக்கவழக்கம் சீர் பெற அரசாங்கம் தொலைகாட்சி மூலம் அறிவுறுத்தவேண்டும்.
  • மது ,புகை பிடிப்பது, புகையிலை போடுவது தடை செய்ய வேண்டும்.

திருமுருகன்

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More